தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

                                 

                                          தீபாவளி   |   58  |    கவிதை 


    


                  தீபாவளி
ஓடும் வாழ்க்கைச் சக்கரத்தில்
இனியநாள் தொட்டுச் செல்வதும்
புதுமொட்டு மனங்கள் எழுச்சியாவதும்
பூரிப்பு பூமுகமாக தோன்றுவதும்
                 இனிய தீபாவளி காற்றே!
வானத்திற்கு அழகு சேர்ப்பதும்
வாசலில் வண்ண ஒளிமயமாவதும்
மனதினில் இன்பம் தவழுவதும்
உள்ளத்தில் நேசம் பூப்பதும்
                     இனிய தீபாவளி நாளே !
இல்லறம் இனிப்பு மணமாவதும்                                          
இல்லறம்  புத்துணர்வு பொங்குவதும்
வண்ண புத்தாடை புன்னகைப்பதும்
வண்ண மத்தாப்பு கண்சிமிட்டுவதும்
                       இனிய தீபாவளி திருநாளே!
உறவுமுகம் பொழிவு கொடுப்பதும்
உறவில் மாசில்லா நட்புகொள்வதும்
இனிப்பு வழங்கி உறவாடுவதும்
இனிய தீபாவளி திருநாளே!
           வாழ்க்கை ஒளிதரும் பாதையாக
           வாழ்வில் நிறைவு சிந்தையாக
           பயணித்து மகிழ்வு கொள்வோம்!
           இனிய தீபாவளி நன்னாளிலே

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....!  💥💥












                         கண்விழியில் நின்றவை    



 









Comments