தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

THIRUKKURAL 1330 OVIYANGAL [ Thoorikaikkural- 256 ]

                                        26. கொல்லாமை 

                             


 
குறள்: 256

                   தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
                  விலைப் பொருட்டால் ஊன்தருவார் இல்.

குறள் விளக்கம்:
         
                                          லகத்தவர்கள் ஊனை உண்பவரும், உயிர்களை   கொல்லாதிருப்பார்களானால்,ஊனை விலைக்கு விற்பவர் கடை
இல்லாமற்  போய்விடுவர் .


படவிளக்கம்:

                                டத்தில் ஊனை திண்பவரும், உயிரைக் கொல்பவர் போல் வரையப்பட்டுள்ளது. படத்தின் மேல் குறுக்குக் கோடு செய்யாமைக்கு (எ.கா)  பூஜ்ஜியத்தில் ஊனை விற்கும் கடை வரையப்பட்டுள்ளது. பூஜ்ஜியம் இல்லை என்பதற்கு (எ.கா) ஆகும்.
             1. ஊனை திண்பவர் 
             2. உயிரைக் கொல்பவர்





















Comments