தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

காலம் | 63 | கவிதை

              

                                                காலம்   | 63 | கவிதை 

         



வாழும் காலம் பொன்னானது என்றும்
கடக்கும் நேரம் பூஞ்சோலையானது என்றும்
உண்ணும் உணவு நேரத்தில் உண்பதும்
                                                     சிறப்பே!
உயிர்வாழும் உடலானது  பொக்கிஷமானதும் என்றும்
ஜீரண மண்டலம் அன்புதமானதும்  என்றும்
உண்ணும் உணவு சீராக உண்பது
                                                  சிறப்பே!
இயற்கை அன்னை கொடுத்த அறுசுவையும்
இயற்கை வரம் கொடுத்த பசுமையும்
இயற்கை அளித்த உணவை உண்பதும்
                                                   சிறப்பே!
அருள்நெறி வழியில் நிற்பதும்
சான்றோர் பாதையை பின்பற்றுவதும்                        
அறச்செயலில் மனதை ஈடுபடுத்துவதும்
                                    வாழ்வில் உயர்வே!
மனம் தூய்மையாக வைப்பதும்
எண்ணம் நல்லவையாக சிந்திப்பதும்
சொல்லில் உண்மை நிறைந்திருப்பதும்
                                      வாழ்வில் மேன்மையே!
மனநிறை செயலை செய்வதும்
மனமிரங்கி பணியில் ஈடுபடுவதும்
மனதினில் கடமை சீராகசெய்வதும்
                                      வாழ்வில் சிறப்பே!
அருள்வழியில் நிற்பதும்
அறநெறியில் வாழ்வதும்
ஆரோக்கிய நிறை வாழ்க்கை பயணமே...!









               








Comments