தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

மனம் | 64 | கவிதை

                                      

                                                       மனம் |  64 | கவிதை 

               


வாழ்க்கையில் சந்தோஷம் தவழ்வதற்கும்
கடமையில் சிறப்புற பணியாற்றுவதற்கும்
உறவில் இணைந்து மகிழ்வதற்கும்
                                   மனநலம் தேவையே !
இல்லறம் செம்மையுற நடப்பதற்கும்
வெற்றி பாதையை அடைவதற்கும்
வாழ்க்கையில் இனிய பயணமாவதற்கும்
                                    உடல்நலம் தேவையே!
சமுதாயம் வளர்ச்சி பெறுவதற்கும்
சமுதாயம் நல்லுறவு வளர்வதற்கும்
சமுதாயம் செழிமை ஓங்குகுவதற்கும்
                                     குடும்பநலம் தேவையே!
செய்யும் செயல் செம்மைபடுத்தியும்
செய்யும் செயலில் தோய்வின்மையும்                    
செய்யும் செயலில் முயற்சிக்கும்
                                       பணிநலம்  தேவையே !
தொழில் முழுஈடுபாடு வருவதற்கும்
எண்ணத்தில் திடமாக நிற்பதற்கும்
முயற்சியில் நம்பிக்கை வருவதற்கும்
                                லட்சியநலம் தேவையே!
வாழ்வில் பயணம் தொடர்வதற்கும்
வாழ்வில் மகிழ்வாக இருப்பதற்கும்
மனிதன் நலமாக வாழ்வதற்கும்
                                செல்வநலம் தேவையே!
அறுசுவை உணவு போல
ஆறுவகை நலம்பெற்று
                   மனசீர்மை பெறுவோமாக...!













Comments