தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

கிறிஸ்துமஸ் | 65 | கவிதை

            

                                          கிறிஸ்துமஸ்  | 65 | கவிதை    

                          




மாந்தர் உள்ளம் மகிழ்ச்சிக்கும்
இல்லறம் பொலிவு கொடுப்பதற்கும்
உறவுகள் சந்திப்பு இணைவதற்கும்
உள்ளம் காரீருள் போக்குவதற்கும்
                          கொண்டாடுவது விழாக்களே!
நதிகள் பலவகை என்பர்
முகபாவம் பலவிதம் என்பர்
ஒளிக்கீற்று பலநிறம் என்பர்
நீரின்  தன்மைபல என்பர்
                   கொண்டாடுவது விழாவே !                                   
இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் நாளாகவும்
இயேசுவின் உயிர்பெற்றெழுந்த ஞாயிறு நாளாகவும்
சான்றோரின் வாழ்த்து பெறும் நாளாகவும்
சான்றோரின் வழியில் செல்லும் நாளாகவும்
                                     கொண்டாடும் திருநாளே !
குடும்ப உறவுகள் ஒன்றுகூடுவதும்
நினைவுப் பொருள்கள் வழங்குவதும்
நல்லெண்ணங்கள் மனதில் வளர்த்தலும்
மகிழ்ச்சியில் திளைத்து பாடுவதும்
      இயற்கை வணங்குவதற்கு மரத்தையும்
      இல்லறத்தைப் போற்றுவதற்கு  குடிலையும்
      இன்ப  மகிழ்ச்சியூட்டுவதற்கு விருந்தையும்
      இயேசு கிறித்துவ பெருவிழாவே
                                                   என்பர்!










Comments