தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

பெண்மை [ 84 ] கவிதை

                                                

                                  பெண்மை [ 84 ] கவிதை 


+



பிறப்பின் அமைதி புகழிடம்
அழகின் உன்னத கலையிடம்
மங்கல முகவொளி தருமிடம்
மல்லிகை சிறப்பிற்கு பெண்ணிடம்
        ஓவிய அழகிற்கு கண்ணை ஈர்ப்பதும் 
        சிற்பத்தின் கலைநயம் மனதை வசைப்படுவதும்
        காவியத்தின் சொற்களை இனிக்கச் செய்வதும்  
        கோபுர கலசமாக  மின்னச் செய்வதும் 
இல்லறம் அமைதி காப்பதும்
இல்லறம் சிறப்பை கொடுப்பதும்
சிக்கனம் வழியில் நிற்பதும்
பொறுமை காத்து வாழ்வதும்
          வீரத்தின் உணர்வை கொடுத்ததும்
          கவியின் சிறப்பிற்கு வாழ்ந்ததும்
         .உயரிய பதவியில் இருந்ததும்
          கலையின் ஈர்ப்பில் புகழ்ந்ததும்
                                    பெண்மையே!
கலைவாணி என்று அழைப்பதும்
செல்வமணி என்று சொல்வதும 
பூமாதேவி என்று வணங்குவதும்
கங்காதேவி என்று போற்றுவதும்
தெய்வமகள் என்று சிறப்பிப்பதும்
தெய்வத்தாய் என்று புகழ்வதும்
                                   பெண்மையே!
பெண்மையினம் பாதுகாத்து நிற்பதும்
பெண்ணியினத்தை போற்றி மகிழ்வதும்
               மகளிர் நன்னாளில் சிறப்பே
               மகளிர் தின வாழ்த்துக்கள்....!





















 






Comments