தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

கலை நன்மணி[ 85 ] கவிதை

                                         

                                   கலை  நன்மணி[ 85  ] கவிதை 

                                         


  

ஓவியத்தின் கலைநயம் தூரிகை பேசும்
கவிதையின் கலைநயம் வார்த்தை முத்தாகும்
பணியின் கலைநயம் சிறப்பாகும்
புதுமையின் கலைநயம் ஏட்டில் பதியும்
           காலத்தின் ஓட்டத்தில் பாதசுவடு பதிவதும்
           காலத்தின் நம்பிக்கையில் தொடர் பயணமாவதும்
           காலத்தின் பாதையில் திண்ணமாக செல்வதும்
           காலத்தின் முயற்சியில்  உயர்வை பெறுவதும்
                                                                     சீர்மையே !
காலத்தின் நினைவில் நிற்பதும்
கருமணியில் பொதிந்து அமர்வதும்
உள்ளத்தில் சித்திரமாக பதிவதும்
சிந்தையில் சுடராக ஒளிர்வதும்
          செயலின் சிறப்பை காட்டுவதும்
          செயலின் உயர்வை காண்பதும்
          செயலின் தன்மை பேசுவதும்
          செயலால் மதிப்பு தழுவுவதும்
வாழ்க்கை பயணத்தில் மகிழ்வே
வாழ்க்கை பயணத்தின் முத்தான
                        கலையின் பதிப்பே...!
































Comments