தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

கர்மவீரர் காமராஜர் [88] கவிதை

                      கர்மவீரர்  காமராஜர்  [88] கவிதை

        










சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்
மாநிலத்தில் முதல்வராகி சாதித்தவர்
அதிகாரப் பதவியை நாடாதவர்
அதிகாரம் மிக்கவராக வலம்வந்தவர்
        காங்கிரஸ் கட்சியில் தொண்டனாகவும்
        ஒன்பது வருடசிறை வாழ்க்கையிலும்
        ஒன்பது வருடம் முதல்வராகவும்
        ஒன்பது ஆண்டு எளிமையாட்சியாகவும்
சுதந்திரப் போரட்டத்தில் பங்குகொண்டவர்
சுதந்திர போராட்த்தை தீவிரமாக்கியவர்
ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டவர்
கள்ளுக்கடை முற்றுகை போராட்டத்தில்
                                           பங்குகொண்டவர்   
                                           கர்மவீரர் காமராசர்
பொற்கால ஆட்சி அமைத்தவர்
கல்வியில் புரட்சி படைத்தவர்
மதிய உணவு திட்டமும்
நிலச் சீர்சிருந்த திட்டமும்
                    கொண்டுவந்தவர்
கல்வி அறிவை கொடுத்துச் சென்றவர்
தொலைநோக்குத் திட்டம் கொண்டுவந்தவர்
ஓய்வு ஊதியத் திட்டம் பிறப்பித்தவர்
விவசாயத்தை உயிர் கொடுத்து நின்றவர்
                                           கர்மவீர் காமராசர்
நல்லோர் வழியில் நிற்பதும்
உயர்ந்தோர் செயலை தொடர்வதும்
உண்மை மனிதரை நேரிப்பதும்
நேர்மை மாமனிதரை தலைவணங்கி
                                 போற்றுவோமாக...!


































Comments