தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

ஆயுதபூஜை [94 ] கவி தை

                                  ஆயுதபூஜை   [94 ] கவி தை 


                             

                       

       

செய்யும் தொழிலே தெய்வம்
பணியின் இடமே கோவில்
தூய்மை உள்ளம் கலைக்கூடம்
நற்சொல் வண்ண கலைநயம்
      செய்யும் தொழிலை வழிபடுவதும்
      செயலின் கருவியை தூய்மைப்படுத்துவதும்
      சிந்தை அமைதிக் கொள்வதும்
      சிந்தனை அருளை நினைப்பதும்
மனதில் நல்லவை மிளிர்வதும்
மனதில் தீவினை அகற்றுவதும்
நற்செயல் வழியில் பயணிப்பதும்
நற்பயணம் அமைய துதிப்பதும்
                        விஜயதசமி விழாவே !
வெற்றியை தந்தருளும் தினமாகவும்
கல்வியை தொடங்கும் நாளாகவும்
கலைகளை புதுப்பொலிவு கொடுப்பதும்
கலைமகள் அருளொளி பெறுவதும்
                                                 விழாவே!
தீவினை அகற்றி
நல்வினை தூவி
தீயவை விலக்கி
நன்மை விளைவித்து
நற்பயண வழியில் பயணித்து மகிழ்வோமாக...!

 











Comments