தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

                                              

                                                 தீபாவளி  [  95 ] கவிதை 

     



வானத்தில் மின்னும் விண்மீன்கள்
இல்லத்தின் வாசலில் மின்னுவதும்
வானத்தின் வண்ணமய வானவில்
இல்லத்தில் வண்ணாடையாக பின்னியதும்
        வாழ்வில் மகிழ்வு கொள்வதும்
.       இதயத்தில் பதிந்து நிற்பதும்
        இளநெஞ்சம் நீரோடையாக மகிழ்விப்பதும்
        அன்புள்ளம் கொடியாக பிணைவதும்
                                         தீபாவளி திருநாளே!
இயற்கை பசுமை நாணமாவதும்
இயற்கை பூங்கொடி அசையாதும்
பறக்கும் பூங்குருவி சிலையாவதும்
பரந்த மண்மகள் அமைதியாவதும்
        மாந்தர் உள்ளம் உறவை நாடுவதும்
        மாந்தர் நட்பில் திளைத்து மகிழ்வதும்
        மாந்தர் அன்பில் பரிமாறிக் கொள்வதும்
        மாந்தர் முகம் பூமலராக ஒளிர்வதும்
                                          தீபாவளி திருநாளே!
இல்லத்தில் தீபவொளி ஏற்றி
இதயத்தில் அன்பொளி நிறைந்து
முகத்தில் பூத்தமலராக மிளிர்ந்து
ஆடையை விண்மீனாக ஜொலித்து
                  மகிழ்ச்சி இதயத்தில் ஓடுவதும்
                  மங்கள தீபவொளி ஒளிர்வதும்
இனிய தீபாவளியே
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...!

           
















Comments