தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

கோவில் [ 98 ] கவிதை

                                                  கோவில்  [ 98 ] கவிதை   

            



அழகிய பசுமை சூழ்ந்த வதம்பையில்
அழகிய வண்ணாடை நெய்யும் கிராமத்தில்
அழகிய வண்ண மயில் கூவுமிடத்தில்
அன்பின் மனங்கள் வாழும் இடத்தில்
                          அமைந்த அம்மன்கோவிலே!
மாந்தர் வழிபடும் தெய்வயிடம்
மாந்தர் உள்ளத்தில் குடிக்கொண்டதும்
மாந்தர் தூய்மை பெறுமிடம்
மாந்தரின் வாழ்வு சீர்மிகுமிடம்
                          அமைந்த அம்மன்கோவிலே!
முன்னோர் அமைத்த தெய்வயிடம்
சான்றோர் வழிபடும் தீபவொளியிடம்
ஆயிரம் கரங்கள் வழிபட்டயிடம்
ஆயிரம் கண்களில் பதிந்தயிடம்
                                    அம்மன்கோவிலே!
தெய்வ கருவறையாக மனமும்
தெய்வ கலசமாக சிந்தையும்
தெய்வ பூமாலையாக நடத்தையும்
தெய்வ தீபவொளியாக பண்பையும்
                   ஸ்ரீமாரியம்மன் அருள் பெற்று
                   இல்லத்தில் மகிழ்வு பெறுவோமாக...!
இன்று
      ஸ்ரீமாரியம்மன் கும்பாபிஷேக
      தெய்வ அருள் பெறுவோமாக...!



 

































                


                                

                   
































Comments