தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

சுதந்திர தின விழா

                                               

                                                சுதந்திர தின விழா



வானிலிருந்து பொழியும் மழைத்துளியும்
விண்ணிலிருந்து பாயும் கதிர்வீச்சும்
இனிமையாக வீசும் தென்றலும்
இடைநில்லா ஓடும் நதியும்
                                    சுதந்திரமே!
நினைத்ததைச் செய்ய தடையின்றியும்
அடிமைத்தனம் இன்றி வாழ்வதும்
பாலின பாகுபாடியின்றி நடப்பதும்
சமத்துவம் அனைத்திலும் நிறைவதும்
                                                  சுதந்திரமே!
கொடுங்கோல் ஆட்சியை உடைத்ததும்
ஆணவ செருக்கை ஒழித்ததும்
அடக்கு முறையை தடுத்ததும்
அதிகார கொடுமை சாய்த்ததும்
                சுதந்திரப் போராட்ட தியாகிகாளலே!
தமிழ்நாட்டில் விடுதலைத் தளபதியாகவும்
சுதந்திரப் போராட்ட வீரராகவும்
ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டியவரும்
காங்கிரஸ் இயக்கத்தில் பங்குகொண்டவரும்
                                  வ.உ.சிதம்பரனார் என்பர்!
விடுதலை உணர்வை மக்களிடம் ஊட்டியவரும்
மாபெரும் புரட்சி வீரராக விளங்கியவரும்
வறுமையிலும் தமிழ் பற்றை விடாதவரும்
                                        சுப்பிரமணி பாரதியார் என்பர்!
 இந்திய சுதந்திரப் போராட்ட
 தியாகிகளை நினைவிற் கொள்வோமாக... !
                    சுதந்திர தின வாழ்த்துக்கள்!










Comments