தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

விநாயகர்- 100

                                                              விநாயகர்- 100 

                    


தெய்வத்தை உள்ளத்தால் நினைத்திடுவோம்
தெய்வ அருளை பெற்றிடுவோம்
இருள்  மாந்தரை மறந்திடுவோம்
அருள் மாந்தரை வணங்கிடுவோம்
       மனம் தூய்மை பெற்றிடவும்
       உடைமை அரோக்கியம் பெற்றிடவும்
       நேர்த்தி வழியில் சென்றிடவும்
       மெய்மை செயலில் சென்றிடவும்
இல்லறம் பூந்தோட்டமாக இருந்திடவும்
இல்வாழ்க்கை இனிதாக அமைந்திடவும்
உறவுகள் பிரியாது வாழ்ந்திடவும்
நட்புகள் இணை நிறைந்திடவும்
       மனிதனின் செயல் சிறந்திட
       மாந்தரின் சொல்லில் உண்மையிருந்திட
தெய்வத்தின் முதல் கடவுளான
தெய்வ விநாயகரை வணங்கி
      அருளொளி பெற்றிடுவோமாக.... !
        











                   

Comments