தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

விஜய தசமி - 101



                                                                  விஜய தசமி - 101 

                       


           

கலையால் உருவானது உயிரினம்
கலையால் உண்டானது நாகரீகம்
கலையால் தொடங்கிய வாழ்க்கை
கலையால் அமைந்தது இல்லறம்
      கலையால் அறிந்தது எழுத்துக்கோடுகள்
      கலையால் நெய்யப்பட்டது ஆடையே
      கலையால் ஒழுக்கம் அமைந்தது
      கலையால் அமைந்தது கோவில்கள்
      கலையால் செதுக்கியது இறைமுகம்
                                                              என்பர்!
சுத்தம் தொழிலை சிறப்பாக்கும்
தூய்மை ஆரோக்கியம் கொடுக்கும்
தொழில் ஆயுதத்தின் செயலாகும்
தொழில் கலையின் உணர்வாகும்
                                                    என்பர்!
கலைக்கூடம் தூய்மை பெறவும்
தொழில்கூடம் இருள் விலகுவதும்
தொழிலின் ஆயுதம் சுத்தமாவதும்
இல்லறம் தெய்வீகக் கூடமாவதும்
                      ஆயுத பூஜை விழா
                      கலைமகள் அருளும் நாளே!
கலைமகள் அருள் பெறுவோம்
கலையாக வாழ்க்கையில் பயணிப்போமாக..... !







Comments