தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

உள்ளம் 109 கவிதை

                                             

                 


 
குழந்தையின் உள்ளம் கலங்கமில்லாதது
சிறுவனின் உள்ளம் பால்போன்றது
இளைஞனின் உள்ளம் தேன்போன்றது
இல்லறத்தான் உள்ளம் நேசமானது
சான்றோர் உள்ளம் அருளானது
         கலங்கமில்லா உள்ளம் புன்னகையாவதும்
         பால்போன்ற உள்ளம் அஞ்சுவதும் 
         தேன்போன்ற உள்ளம் இன்பமாவதும்
         நேசமான உள்ளம் சிந்திப்பதும்
                                                          என்பர்!
பிறப்பின் போது உள்ளம் பூவானது
வளர்ப்பின் போது உள்ளம் கொடியானது
நல்வழியின் போது உள்ளம் சித்திரமானது
சான்றோர் வழியின் போது தெய்வமாகிறது
            சொல்லின் போது உள்ளத்தில் பதிவாகிறது
            செயலின் போது உள்ளத்தில் திடமாகிறது
            நடத்தையின் போது உள்ளம் முடிவாகிறது
            நட்பின் போது உள்ளம் தெளிவாகிறது
தூய்மை உள்ளமாகவும்
நஞ்சு கலவாததாகவும்
தீயவழியில் செல்லாததாகவும்
உள்ளம் கலைக்கூடமாக பாவித்து
உயர்ந்த சிறப்பை பெறுவோமாக... !


           

                       
               
               
        
                 




Comments